என்னைப் பற்றி

எனது படம்
I am an Engineer retired from government service. I am fond of writing poems and short stories in Tamil

சனி, 3 பிப்ரவரி, 2024

அழகு நாச்சியம்மன் கோவில் வரலாறு

 வள்ளியறச்சல் அழகு நாச்சியம்மன் கோவில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அம்மனைப் பொன் அழகு நாச்சியம்மன் எனும் பெயரிலும் பார்ப்பது அழகு நாச்சியம்மன் எனும் பெயரிலும் அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. அப்பெயரே பொன்னழகு நாச்சியம்மன் என்ற பெயராக மாறியதாக கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பொன்னழகு நாச்சியம்மன் 12. ஆலய வரலாறு துவாபர யுகத்தில் பொன் உடுப்பு சிவனை பூஜித்ததால் இவ்வூர் சொர்ணபுரம் என்ற அழைக்கப்பட்டது. சொர்ணம் எனறால் பொன் என்று பொருள். அதனால் அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டதாக 1807 ஆம் ஆண்டு எழுத்தப்பட்டுள்ள ”சொர்ண அழகு நாச்சி அம்மன்” என்ற ஆவணம் கூறுகிறது. அப்பெயரே பொன்னழகு நாச்சியம்மன் என்ற பெயராக மாறியதாக கூறப்படுகிறது 2. மேற்கோள்கள் அம்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக